உள்நாடு

எதிர்கட்சியினரின் கோஷத்தினை தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்தும் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பப்பட்டதனை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

இன்று மின்சார விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது