உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரையில் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) -எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே முடிப்பதற்கான பிரேரணையை சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்றம் நாளை (6) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

Related posts

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

மின் கட்டணம் செலுத்த சலுகைக் காலம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு