உள்நாடு

IMF அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

(UTV | கொழும்பு) –   இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பல தசாப்தங்களில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் பொது அமைதியின்மை அதிகரித்து வருவதால், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை “மிக உன்னிப்பாக” கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

Related posts

MV X-Press Pearl கப்பல் வழக்கு ஒத்திவைப்பு

எம்.சி.சி தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்