உள்நாடு

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை

(UTV | கொழும்பு) –  பாடசாலை மாணவர்களுக்கு திங்கட்கிழமை (04) முதல் விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மின்வெட்டு காரணமாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

வெளிவிவகார அமைச்சர் குவைட் தூதரகத்திடம் கோரிக்கை

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

வங்கிகளுக்கு விஷேட விடுமுறை