உள்நாடு

மற்றுமொரு பதவியில் இருந்து கம்மன்பில விலகல்

(UTV | கொழும்பு) – சீதாவக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து உதய கம்மன்பில விலகியுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறைவேற்றுப் பதவியில் நீடிப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதய கம்மன்பில ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

 நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்போம் – சஜித்

editor

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்