உள்நாடு

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளருமான ஜே ஷா இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

ஆசிய கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திரு.ஜாவோ மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 40 பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரங்கள் பற்றிய புதிய தீர்மானம்

பாலித்த எப்படி மரணித்தார்? அறிக்கை வெளியானது

வழமைக்கு திரும்பும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள்