உள்நாடு

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள்

(UTV | கொழும்பு) – வெள்ளவத்தை கடற்கரையில் இன்று(05) அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒருவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் தொடர்பில் இதுவரையில் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Related posts

ஓமானிலிருந்து நாடு திரும்பிய 288 இலங்கையர்கள்

இதுவரையில் 2,849 பேர் பூரண குணம்

பிரதமரின் செயலாளராக அனுர நியமனம்