உள்நாடு

அருந்தித இராஜினாமா

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அருந்திகா பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்த நிலையில் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

பொலிஸ் கைதில் இருந்து ஜெஹான் அப்புஹாமி தப்பிப்பு

சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் உர இறக்குமதிக்கு அனுமதி