கிசு கிசு

அரசியலில் இருந்து ஓய்வு பெரும் ரதன தேரர்

(UTV | கொழும்பு) – தாம் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டை விட்டு வெளியேற அவசியம் இல்லை

ஸ்பைரட்மேனாக மாறிய வங்கி அதிகாரி… எதற்காக தெரியுமா?

தனி மரம் தோப்பாகாது : வாசுதேவ இன்று தீர்மானம்