உள்நாடு

“கொவிட் நோயாளர்களில் முன்னேற்றம்” – சுதர்ஷனி

(UTV | கொழும்பு) – கொவிட் நோயாளர்களில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதால், தொற்றில் இருந்து பாதுகாப்பதில் கவனம் செலுத்துமாறு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பொது மக்களை கேட்டுக் கொள்கிறார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் நாட்டை மூட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக சில குழுக்களால் வெளியிடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

Related posts

ஐ.எம்.எப் இன் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு – செஹான் சேமசிங்க .

உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

காஸா சிறுவர் நிதியத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு