உள்நாடு

இன்று மின் வெட்டு அமுலாகாது

(UTV | கொழும்பு) – இன்று மின்வெட்டு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் எரிபொருள் இருப்பு இன்று பிற்பகல் 2 மணியுடன் நிறைவடையும் என அதன் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்திருந்த போதிலும்,
சனிக்கிழமை மின்சாரத் தேவை குறைவாக இருந்ததால், எவ்வித மின்வெட்டுக்களும் இன்றி நிலைமையை சமாளிப்பது சாத்தியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கலந்துரையாடல்

யாழில் மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்ட இராணுவ வீரருக்கு நேர்ந்த கதி