உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஏப்ரல் 14 வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

ஒத்திவைப்பு விவாதம் நாளை ஆரம்பம்

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு