விளையாட்டு

மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடர் சீஷெல்ஸ் வசமானது

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சிறிலங்கா கால்பந்தாட்ட அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 3 – 1 என்ற அடிப்படையில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

   

Related posts

சுதந்திர கிண்ண டி20 : ஷெஹான் மதுசங்க விளையாட மாட்டார்

உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு

அவர் ஒரு சூப்பர் பெண்மணி சேவாக் புகழாராம்