உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரயில் பாதைகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை, வெள்ள நிலை காரணமாக பிரதான பாதையில் கொழும்பில் இருந்து பொல்கஹவெல வரையிலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிலாபம் மற்றும் புத்தளம் இடையிலான புகையிரத சேவைகளும் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

editor

மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை

திருகோணமலையில் ஊடவியலாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!