உள்நாடு

கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் மகாசங்கத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

மேலும் 40 பேர் பூரணமாக குணம்

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது