உள்நாடு

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு

(UTV | கொழும்பு) –  புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்தவொரு முறையிலும் மாகாண சபையை நடத்த முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

காய்கறிகள் வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கையில் சரிவு

மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனாவில் இலங்கை முன்னேற்றம்