உள்நாடு

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள், பிக்கு கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் 14ம் திகதி நாட்டில் உள்ள தம்மை பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

200 மாணவர்களுக்கு குறைந்த கல்லூரிகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கல்வி நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா!

எமது நாட்டின் முக்கிய உயிர்நாடியாக இருப்பது பெண்களே – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

ஜனாதிபதி அநுரவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

editor