உலகம்

அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறேன்

(UTV |  பிலிப்பைன்ஸ் ) எதிர்வரும் 2022 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், அத்துடன் தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால், தனக்குப் பதிலாக தனது மகள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு

செயற்கை இறைச்சி விற்பனைக்கு சிங்கப்பூர் அனுமதி

மெக்ஸிக்கோ – கனேடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து