உள்நாடு

அஸ்ட்ரா செனெகா தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – அஸ்ட்ரா செனெகா 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாகக் எடுத்து வர வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

   

Related posts

இன்று முதல் ஜனாதிபதி புலமைப்பரிசில்.

கடவுச்சீட்டு குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியிட்ட தகவல்

editor

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை