உள்நாடு

இன்றும் 1,405 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 1,405 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269,007ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊழல்வாதிகளின் கைகளுக்கு மீண்டும் அதிகாரம் மாற்றப்படாது – ஜனாதிபதி அநுர

editor

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

இ.போ.சபைக்கு 50 மில்லியன் ரூபாய் வரை நட்டம்