உள்நாடு

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் வெளியாகின

(UTV | கொழும்பு) –  இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

பொது சுகாதார ஆய்வாளர்களது மத்திய செயற்குழு இன்று கூடுகிறது.

மின் கட்டணம் உயர்த்தப்படுமா? – இன்று இறுதி தீர்மானம்.