உலகம்உள்நாடு

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு தடை

(UTV | கொழும்பு) –  ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த பிரஜைகள் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ள தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு இவ்வாறு தற்காலிக பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

   

Related posts

சமூகவலைத்தளங்களில் அனுர வெற்றிபெற்றாலும் 21ஆம் திகதி ரணில் வெற்றி பெறுவார் – ருவன் விஜேவர்தன

editor

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையை அச்சுறுத்தும் ‘டெல்டா’