உள்நாடு

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

(UTV | கொழும்பு) –  வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

சுகாதார விதிமுறைகளை மீறிய 47 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு