உள்நாடு

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள் குறித்து அறிக்கை கோரல்

(UTV |  காலி) – ஹிக்கடுவை கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் சிறிய மீன்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை பெறுமாறு காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த மீன்கள் MV Xpress pearl கப்பலின் இரசாயன திரவங்களது தாக்கத்தினால் விஷமாகி இறந்துள்ளதாக என அறியவே இவ்வாறு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

Related posts

சோதனைகள் மேற்கொண்டு 14 நாட்களின் பின்னர் விடுவிக்கப்படும்

துமிந்த சில்வா குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – சுமந்திரன் எம்.பி

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அழைப்பு