உள்நாடு

உதய கம்மன்பிலவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV | கொழும்பு) – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு முன்னதாக எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணியை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிறதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்திலிருந்து நாடாளுமன்றம் வரை இந்த வாகன பேரணி பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அனைத்து மருந்தகங்களையும் நாளையும் திறக்க அனுமதி

நாமல் குமார கைது

editor

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்