உள்நாடு

ஜூன் 31 வரையில் பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் 07ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜூன் 31ம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாடு நீடிக்க அரச மேல்மட்ட வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தனியார் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

புதிய கசினோ உரிமம் பத்திரம் குறித்து ஹர்ஷ எச்சரிக்கை