உள்நாடு

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV | கொழும்பு) – கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(31) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

 

Related posts

அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,611 பேர் கைது

புதிய ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான் தூதுவரின் வாழ்த்து

editor