உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உதவுமாறு ஜப்பானிய நிதியமைச்சர் வலியுறுத்தல்