உள்நாடு

‘அலிவத்த ஹசித’ கைது

(UTV | கொழும்பு) – பாதாளக்குழு ஒன்றின் உறுப்பினரான ‘அலிவத்த ஹசித’ மட்டக்குளி பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த அவரது வீட்டிலிருந்து கைக்குண்டொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த சந்தேகநபர், கிரான்ட்பாஸ், முகத்துவாரம், மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரயில் சேவைகளை மட்டுப்படுத்தக் கோரிக்கை

மஹிந்த ராஜபக்ஷவின் நலம் விசாரிப்பதற்காக கார்ல்டன் இல்லத்திற்குச் சென்ற மஹிந்த அமரவீர

editor

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கை விஜயம்

editor