உள்நாடு

பாடசாலைகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) –  கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒருவார காலத்தக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக, எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் பாடசாலைகளையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் தொடர்ந்து மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்குள் பொலிஸார் திடீர் தேடுதல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அழைப்பு.

குறை நிரப்பு பிரேரணையை முன்வைக்க அரசாங்கம் தீர்மானம்