உள்நாடு

ராஜித உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் திகதி எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.

முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமையால், அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

யாழில் துப்பாக்கிச் சூடு; இளைஞன் படுகாயம்

இளைஞர்களின் சிறந்த காலத்தை இருளில் மூழ்கடிக்க முயற்சிக்க வேண்டாம் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு – பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரிஷாட் எம்.பி

editor