உள்நாடு

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மேலும் 2 பேரின் விளக்கமறியல் காலம் மே 5ஆம் திகதி வரை மீள நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர் றிப்தி அலி!

லண்டனில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 221 இலங்கையர்கள்