உள்நாடு

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 209 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,917 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Related posts

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

சுவிட்சர்லாந்து தூதுவர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்.

editor

கொரோனா : 19 ஆயிரத்தை கடந்தது