உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

பாடசாலைகள் ஏப்ரல் 18ம் திகதி ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது தாக்குதல் – 4 பேர் காயம்.

editor