உள்நாடு

ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 6 பேர் நாளை (01) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

Related posts

பிரதேச சபை தலைவர்கள் இருவர் தற்காலிகமாக பதவி நீக்கம்

‘நாம் திவாலாகிவிட்டோம் என்பது மக்களுக்கு ஏற்கனவே தெரியும்’

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு இன்று