உள்நாடு

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை

(UTV | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கலந்துரையாடல் தோல்வி : தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு

பாடசாலை பேருந்து கொள்வனவு திட்டத்திற்கு எட்டரை லட்சம் நிதியுதவி செய்த பழைய மாணவர்கள்

editor

“இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை” நாமல் ராஜபக்ச