உள்நாடு

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பாராளுமன்றின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாபா கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதை தொடர்ந்து எதிர்வரும் வாரம் பாராளுமன்ற அமர்வு நடாத்தப்படுமா என்பது தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இடமாற்ற பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்காதிருக்க தீர்மானம்

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அனுமதி

“ஹிருணிகாவின் வீட்டிற்கு மலத் தாக்குதல்” – பொன்சேகா