உள்நாடு

மேலும் 312 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 35,049 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக கூறிய விமலுக்கு எதிராக ரிஷாட் CID யில் முறைப்பாடு [VIDEO]

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

UNICEF தனது அறிக்கை தொடர்பில் வருத்தத்தினை தெரிவித்தது