உள்நாடு

புறக்கோட்டையில் சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு – புறக்கோட்டை வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை , 4ம் மற்றும் 5ம் குறுக்கு தெருக்களில் வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் [UPDATE] 

கோதுமை மாவின் விலை மேலும் குறைந்தது