உள்நாடு

இன்று 437 கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 194 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று இது வரை கொவிட்19 தொற்றுக்குள்ளானோர் 437 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Image may contain: text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் திணைக்களம் Departmento Government Information 19.11.2020 பணிப்பாளர் செய்தி செய்தி ஆசிரியர் UPDATE முழுமைப்படுத்தல் 22.00 ஊடக அறிக்கை இலக்கம்: 450/2020 வெளியிடப்பட்ட நேரம்: 22.00 ஊடக அறிக்கை 2020 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பின்வருமாறு இதுவரையில் பதிவான எண்ணிக்கை புதிதாக பதிவானோர் எண்ணிக்கை நெருங்கி பழகியவர்கள் (பேலியகொடை கொத்தணி) -15136 மொத்தம் -194 -15330 இன்றையதினம்437 நாலக் கலுவெவ அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தொ 1)2515759 www.news.lk"

Related posts

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை

கொரோனாவிலிருந்து இதுவரை 4000 பேர் குணமடைந்தனர்