உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு ஊடாக நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பு கோட்டை பேரூந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு வருகை தருவோர், இந்த பகுதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு தேவையற்ற விதத்தில் நடமாடுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ (VIDEO))