உள்நாடு

785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

வாகன விபத்தில் இரு வேட்பாளர்கள் உட்பட நால்வர் காயம்

BWIO- USA சர்வதேச விருது: சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு