உள்நாடு

இதுவரையில் 8,880 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) –    இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 595 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,880 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

இன்றைய தினம் 132 பேர் வீடு திரும்பினர்