உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 563 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 563 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 7,186 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,570 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தடுப்பூசிக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

மர்மமான முறையில் உயிரிழந்த 16வயது சிறுமி.

ரஞ்சன் இன்று நீதிமன்ற முன்னிலையில்