உள்நாடு

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் நேற்று (409) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 401 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏனைய 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள்.

இதனையடுத்து, திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றளார்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 8266 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை 11744 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 6140 வைத்தியசாலைகளில் உள்ளனர்.

5581பேர் குணமடைந்துள்ளதுடன், 23 பேர் இதுவரை இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீள திறப்பு

WHO இனால் 4 மில்லியன் தடுப்பூசிகள்