உள்நாடு

MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் தமது நிறுவன ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த ஊழியர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மது விற்பனையில் வீழ்ச்சி

இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா தயார்

அரசாங்க அச்சகத்துக்கு இதுவரை கிடைக்கப்பெறாத உள்ளூராட்சி தேர்தல் வர்த்தமானி!