உள்நாடு

ஒரு நாளில் 8,000 ஐ தாண்டிய பீசீஆர் பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) –  நாட்டில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,789 ஆக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,57 698 ஆக அதிகரித்துள்ளது

Related posts

தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை !

கொள்ளுபிட்டி சந்தை வளாக அபிவிருத்தி திட்டம்

நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்நாட்டில் கல்வித் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது!