உள்நாடு

நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரென்டிக்ஸ் ஊழியர்கள் 05 பேர், தொடர்புகளை பேணிய 12 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலபிட்டிய கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1608 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது

எயார்பஸ் மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை – நாமல்

திங்கள் முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு