உள்நாடு

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகளை நடத்த தீர்மானம்!

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கலந்துரையாடல்