உள்நாடு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

(UTV | கொழும்பு) – மஹரகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எச்சரித்த நாமல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

‘ஸ்பூட்னிக் வி’ : 3ம் கட்ட ஆராய்ச்சி ஆரம்பம்